நானும் கவிதை எழுத தொடங்கிவிட்டேன்!
நான் விரும்பும் அவர்ஒரு கவிஞர்..நேற்று வரை விமர்சகிஇன்று முதல் ஆசை துளிர்விட்டது...நாமும் கவிதை எழுதலாமா.??கவிதை- உன்னதத்தின் வெளிபாடு,கவிதை-உணர்ச்சிகளின் சங்கமம்,கவிதை- காதலின் கோட்பாடு..காதலை...
View Articleகாணும் நாள் தூரமில்லை..!!!
வான் தாயாகமண் துணையாகவந்து கலந்துவிட்டாள்மழை மனைவி.!!!வானிலை மாற்றம் வருடுதே நெஞ்சை.!!!காரணம் கேட்டேன்கசிந்தது கண்ணீர்...நீண்ட நாள் பிறகுமழை மண்ணை கண்டுவிட்டது;மனம் மகிழ்ச்சியை கண்டுவிட்டது;கண்கள்...
View Articleகண்ணீரோடு உந்தன் தீபிகா.!!
நேசமென்னும் போர்வையிலேகாதல் கொண்டேனடா...இனியனவும் சுகங்கண்டேன்வலியெனவும் துயர்கொண்டேன்காரணம் வினவினால்அக்காரணம் நீயானாய்...!!எக்கணம் உனை கண்டேன்..???அக்கணம் என்றும் மறவேன்..சுகம் கொள்ளும் என் காதல்உன்...
View Articleஉன் பிரிவால் இப்படி ஆனது..!!!
நீயில்லா நொடிபொழுதைமனம் என்றும் ஏற்காது..துயர் கொளும் எழுத்தைபொதிக்காத நேரம் தேடிஉன்னோடு யாம் கொண்ட பாதையிலேநீண்ட தொலைவு பயணம் கொண்டேன்.!!!கவிதை ஆயிரம் கண்டேன்,காதல் சுவடு பல கண்டேன்,என்ன ஒரு...
View Articleஒரு நிமிடத்தில் அறுபது நொடிதானா.?
காலார கடற்மணலில்அவரின் காதலை ஏந்திஅவரின் ஒரு கையைஎன் இருகரங்களால் இருக்க பற்றிஅவர் தோளின் ஒருபுரம்என் சிரம் சாய்ந்திருக்கஅடிமேல் அடிவைத்துஅன்னநடை கொண்டபோதுமனசுக்குள்ளே வருடியதுஒரு நிமிடத்தில் அறுபது...
View Articleஎன் காதல் பிள்ளையார் சுழி..
பிஞ்சிலே பழுத்தது,சிறுசிலே சிறக்குதுஅனைத்தும் எனக்கு பொருந்தும்என் எட்டாங்க்ளாஸ் காதலை சொன்னால்..பள்ளி பருவ சீனியர் நீபாடம் பல நீ படித்தாலும்என்னை மயக்கும் பாடம் எங்கு படித்தாய்..???அறிவென சிறந்த...
View Articleஅவரோடு நான்-முதல் சந்திப்பு
சமீபத்துல ஹைக்கூ அதிர்வுகள்னு ஒரு வலைப்பூவை படித்தேன்.. ஆனந்தி என்னும் அவரின் நடை எனக்கு பிடித்திருந்தது. அவரை போலவே என் காதல் கதையையும் எனது 'பிற பதிவுகளையும்' எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன்..சரி...
View Articleஅவரோடு நான்-துளிர் தொடங்கிடுச்சு..
போன தடவ அவர முதல்ல பாக்கும் போதும் அதுக்கு பிறகு அவரால எனக்கு ஏற்பட்ட கசப்பான எண்ணங்களையும் பதிவித்திருந்தேன்.. இப்போ அது தொடருது..ஸ்கூல்,காலேஜ்ல பசங்கள பொண்ணுங்கள வச்சும் பொண்ணுங்கள பசங்கள வச்சும்...
View Articleகாதலர் தின கொண்டாட்டம்.!!!
இப்ப தான் வீட்டுக்கு வந்து சேந்தன்.. காதலர் தினத்த கொண்டாட ஒரு பொண்ணு ஊர்லயிருந்து கிளம்பி போச்சுன்னா அது நான்தான்.. நேத்தி காதலர் தினம் மட்டுமல்ல அவர் என் காதல ஏத்துகிட்ட தினமும் கூட.. பதிமூன்றாம்...
View Articleஎன்னை பிடிக்கவில்லையா.?
கெஞ்ச தெரியா மனதிற்குகெஞ்சல் சொல்லிட்டஉன் கொஞ்சிடும் வார்த்தைகள்என்று என் காதில் ஒலிக்கும்.???பேனா பிடித்த உன் கைகள்தானாக கிறுக்கியது என் பெயரைஎன்று காதலாகி நீ சொல்லப்போவதுஎந்த நாளில் என...
View Articleஅவர்கள் செய்தது தவறா???????
என்னடா இவ அப்பப்ப வர்றா போறான்னு நினைக்ககூடாது.. எக்ஸாம் பேப்பர் கொடுத்து டிசப்பாயின்ட் பண்ணிட்டாங்க எங்க டீச்சர்ஸ்(என் காலேஜ் டீச்சர் யாரும் இல்லையே.!!!)இந்த பதிவுலகம் நுழஞ்சதுக்கு முக்கிய காரணம் என்...
View Articleபதிவர்களின் கவனத்திற்கு.!!
அகில உலக தமிழ் பதிவர்களுக்கு எனது மனமார்ந்த கண்டனங்கள். என்னடா இவ இப்படி சொல்றாளே இது ஒரு காமெடி பதிவுன்னு மட்டும் நினைக்காதீங்க. நான் ரொம்ப சீரியஸா பேசுறன்(ஏன் ஆஸ்பத்திரில முடியாம கிடக்கியா?)இந்த போக...
View Articleஓர் அவசர உதவி.!!!
ரொம்ப நாளாவே எங்க சொந்த ஊருக்கு போகணும், அங்க நான் ஓடி விளையாடிய தெரு, ஆறு, கோவில்னு எல்லாத்தையும் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது.நான் ஒண்ணாவது படிக்கும்போது அங்கிட்டு இருந்து சென்னைக்கு ஓடினோம்....
View Articleஉலக கோப்பை நமக்கே.!
கிரிக்கெட் உலக்கோப்பை இந்தியாவோட ஒரு திருவிழானா அதுல இந்தியா vs பாக்., ஒரு 'கெடா' வெட்டு மாதிரி(அத தான் தடை பண்ணிட்டாங்களே.!கெடா வெட்டை). இத்தன நாளா இந்த திருவிழால 'கெடா'வா இருந்தது நம்ம பங்காளியா...
View Articleஎன்னை பெருமைபடுத்திய சாரு நிவேதிதா!
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் சாரு. அவரை பற்றி சில தரமற்ற விமர்சனங்கள் எழுந்தாலும் எனக்கு அவரை பிடிக்கும் என்பது மாறிடாது. சமீபத்தில் பாட்டி வடை சுட்ட கதையை சொல்லியிருந்தேன் அல்லவா அதை...
View Articleகலைஞராவது ஜெயலலிதாவாவது-அட போங்கப்பா.!!
எனக்கு அரசியல்னா பயங்கர அலர்ஜி. எனக்கு நல்லா விவரம் தெரிஞ்சதிலிருந்து நிறைய பாத்துட்டன். ஆனா ஒரே குழப்பமா இருக்கு.! எங்க வீட்டையும் அரசியல் விட்டுவைக்கல.அரசியல்னா எனக்கு இதுவரைக்கும் தெரிஞ்சதெல்லாம்...
View Article
More Pages to Explore .....